Skip to main content

Posts

Showing posts from January, 2019

Vettavalam Village - A Photo Collection

Bazaar Street                               Vinoth Theatre Jameen Palace Singaara Kulam Manonmaniyamman Temple Aerial View - Vettavalam                          Anchineeyar Temple                      Agastheeswarar Temple Varatharaaja Perumal Temple Play Time - Goli Gundu St. Mary's Sacred Heart Chruch Black and White Hut Village WhatsApp Group Thallaakulam Market

Somasipaadi Murugan Temple - Tiruvannamalai

"ஊர் சுற்றலாம் வாங்க" அருள்மிகு வள்ளி தேவசேனா​ சமேத பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சோமாசிபாடி, திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இக்கோயில். திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி வழியாக செல்லும் அனைத்து தனியார் பேருந்திலும் செல்லலாம். சோமாசிபாடிக்கு அடுத்த நிறுந்தமான "சோமாசிபாடி கோயில் மேடு" என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறமாக இருக்கும் சாலையில் சற்று நடந்தால் இக்கோயிலை அடையலாம். இக்கோயிலுக்குச் செல்ல இரண்டு காரணங்கள்: 1) சிறு வயதில் ஒரே ஒருமுறை மட்டுமே சென்றிருக்கிறேன். 2) சமீபத்தில் தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பாக இக்கோயிலில் அன்னதானம் தொடங்கப்பட்டது என செய்தித்தாளில் பார்த்தது. திருவண்ணாமலை பெரியார் பேருந்து நிறுத்தத்திற்கு 11 மணிக்கு சென்றேன். 45 நிமிடத்திற்கு பிறகு பேருந்து கிடைத்தது. மதிய வேளையில் இந்த பகுதிக்கு பேருந்து கிடைப்பது சிரமம். இக்கோயிலை அடையும் போது மணி 12:10. கோயிலுக்கு சென்று வெளியே வந்தவுடன் "அன

Tiruvannamalai Pongal Festival Shopping 2019

திருவண்ணாமலையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்! 13/01/2019

NTR Kathanayagudu - Movie Review

NTR கதாநாயக்டு - ஒரு பார்வை குறிப்பு: இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. ஆங்கில துணைத் தலைப்புகளும் இல்லை. இருந்தாலும் இது ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்பதாலும் திரைப்பட அனுபவத்திற்காகவும் பார்த்தேன். கதை: "நந்தமுரி தாரக ராமா ராவ்" எப்படி மக்கள் போற்றும்​ திரைக் கலைஞனாக உருவாகுகிறார் என்பதே "NTR கதாநாயக்டு". NTRஆக அவரது புதல்வரும் நடிகருமான பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். வித்தியா பாலன் NTRரின் மனைவியாக அமைதியாக வந்து போகிறார். இவர்களைத் தவிர ஏகப்பட்ட நடிகர்கள் வந்து செல்கின்றனர். படத்தின் கலை வேலைகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக பழைய காலத்தில் பயன் படுத்திய சினிமா படப்பிடிப்பு இடங்கள், படத்தொகுப்பு செய்யும் இயந்திரம், படச்சுருள் என நம்மை கால பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள். "பெரிய நடிகர் ஆன பின்னரும் தன் பழைய நண்பர்களை சந்தித்து பட வாய்ப்பு தருவது, மக்களின் துயரங்களை கண்டு வருந்துவது, ஒரு குடிசை வீட்டில் பூஜை அறையில் தன்னுடைய கிருஷ்ணர் வேசம் படத்தை கண்டு NTR நெகிழ்வது" போன்ற